Wednesday, August 7, 2013

சூரா அத்தவ்பா விளக்கவுரை 9:113 - 9:114

ஜும்ஆ பேருரை - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி! By: Moulavi. Mubarak Madani

மரணம் தரும் படிப்பிணைகள் - Moulavi Mubarak Madani

இஸ்லாமும் இளைஞர்களும் - Moulvi Mubarak Madani

'உண்மை வலம்': நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

'உண்மை வலம்'; தனது வாசகர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.

யா அல்லாஹ் எமது நோன்புகளையும் நல்லமல்களையும் ஏற்றுக் கொள்வாயாக!
யா அல்லாஹ் எம்மனைவரையும் நரத்திலிருந்து பாதுகாத்தருள்வாயாக!


(ஈத்) பெருநாள் தொழுகை விளக்கம் (சட்டங்கள்)

ஈத் பெருநாள் தொழுகை விளக்கம்
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனீ அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)
Part-1
1) முஸ்லிம்களுக்கு எத்தனை பெருநாட்கள்?
2) எந்நேரத்தில் தக்பீர் கூறவேண்டும்?
3) எப்படி தக்பீர் சொல்வது?
4) பெருநாள் அன்று எதற்கு அனுமதி?
5) பெருநாளைக்கு குளிப்பது, புத்தாடை அணிவது தொடர்பாக..
6) பெருநாள் தினத்தில் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளலாமா?
7) பெருநாள் தினத்தில் உணவு அருந்துவது தொடர்பாக
8) பெருநாள் தினம் ஜும்ஆ-வுடைய நாளாக இருந்துவிட்டால்?
Part-2
9) பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தொடர்பாக
10) தொழுகைத் திடலுக்கு செல்லும் மற்றும் திரும்பும் வழிகள் தொடர்பாக..
11) தொழுகைத் திடலுக்கு நடந்து செல்வது தொடர்பாக..
12) தொழுகைத் திடலுக்கு பெண்கள்/இளம்பெண்கள் செல்ல வேண்டுமா?
13) தொழுகைத் திடலில் முன், பின் சுன்னத் தொழுகைகள் உண்டா? அல்லது வீட்டிற்கு திரும்பி உண்டா?
14) பெருநாள் தொழுகைக்கு பாங்கு மற்றும் இகாமத் கிடையாது..
15) நெருநாள் தொழுகை எப்படி தொழுவது? (அதிகப்படியான தக்பீர்கள் எத்தனை? எப்பொழுது?)
16) அதிகப்படியான தக்பீர்களுக்கு கைகளை உயர்த்த வேண்டுமா?
17) தொழுகையில் எந்த அத்தியாயங்களை நபியவர்கள் ஓதினார்கள்?
18) பெருநாள் தொழுகை எந்த நேரத்தில் தொழுவது?
19) பெருநாள் பிறை செய்தி மறுநாள் கிடைத்தால் என்ன செய்வது?
20) பெருநாள் தொழுகையை தவற விட்டுவிட்டால்?
21) பெருநாள் குத்பா செய்தி பெண்களுக்காக..
22) பெருநாளில் திக்ரு மஜ்லிஸ் போன்ற இதர வணக்கங்கள் உண்டா?
23) பெருநாள் நிகழ்ச்சிகளில் ஆண் பெண் கலப்பு ஏற்படுவதை தடுப்பது பற்றி..
24) பெருநாள் அன்று பிரத்யேகமாக கப்ரு ஜியாரத் செய்வது நபிவழியா?
25) பெருநாளில் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்..
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்குக்கும் விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி
ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி? (முழுமையான சட்ட விளக்கம்)
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)
  • ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நோக்கம் என்ன?
  • இதனை யாருக்கு வழங்க வேண்டும்?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிய அறிஞர்களின் கருத்து என்ன?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றது?
  • இதனை யார் வழங்க வேண்டும்? யாருகெல்லாம் கடமை?
  • ஜகாத்துல் ஃபித்ர் -ராக எதை வழங்க வேண்டும்?
  • தற்போதுள்ள நடைமுறையிலுள்ள எடை அளவின் அடிப்படையில் எத்தனை கிலோ வழங்க வேண்டும்?
  • சிசுக்களுக்கும் (வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும்) ஸதகத்துல் ஃபித்ர் – வழங்க வேண்டுமா?
  • எந்த நேரத்தில் இதனை வழங்குவது சிறந்து? ஜகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கான ஆரம்ப நேரம் முடிவு நேரம் என்ன?
  • பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை வழங்கலாமா?
  • பெருநாள் தொழுகையை முடித்துவிட்ட வந்த பின் ஜகாத்துல் ஃபித்ர்-வை வழங்கலாமா? அப்படி வழங்கினால்; அதன் நிலை என்ன?
  • அறபு நாடுகளில் உள்ள ஹைரியாக்கள் அதுபோன்ற நிறுவனங்களில் 10 தினங்களுக்கு முன் இதனை வழங்கலாமா? ஜகாத்துல் ஃபித்ர் பணமாக கொடுக்கலாமா?
  • ‘ஸதக்கதுல் பதன்’ என்றால் என்ன்?
  • ‘ஜகாத்துல் ஃபித்ர்’ – நாம் வசிக்கும் பிரதேசங்களில் வழங்குவதா? அல்லது சொந்த நாடு – ஊரில் அங்கு வழங்குவதா? நமது நாட்டிற்க்கு பணமாக அனுப்பி அங்குள்ளவர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டு தானியங்களாக வழங்கலாமா?
  • சமைத்து உண்ணுவதற்க்கு ஏதுவாக எண்ணை மற்றும் இறைச்சி மளிகை பொருட்களுடன் வழங்கலாமா?
  • இயக்கங்கள், அமைப்புக்கள் ஜகாத்துல் ஃபித்ர் நிதியை வழங்கலாமா? அவர்கள் தாமாதமாக வினியோகித்தால் அது ஜகாத்துல் பித்ராவில் சேறுமா? ஜகாத்துல் ஃபித்ர் நிதியை இயக்கங்கள் மிச்சப்படுத்தி வேறுவகைகளுக்கு பயன்படுத்தலாமா?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்  (வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்):
ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

ஜித்தா துறைமுகத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை (அழைப்பிதழ்)

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். 

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

ஒருவர் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமளான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

இப்படிப்பட்ட மிக சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை, ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது சிரமமான ஒன்றல்ல. இந்த ஆறு நோன்புகளையும் தொடர்ந்து நோற்க முடியாதவர்கள் விட்டுவிட்டாவது நோற்கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடிவதற்குமுன் நோற்க வேண்டும். யார் ரமலான் மாத விடுபட்ட நோன்பை நோற்க இருக்கின்றார்களோ அவர்கள், அவர்களின் கடமையான ரமலான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்க வேண்டும்.

*எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்கமுடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணைபுரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)*

Monday, August 5, 2013

புன்முறுவலின் மகத்துவம் - படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ‘அஷ்ஷைக் நபீலுல் அவலி’ தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:
நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.
அதற்கவர் அளித்த பதில்: “நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்; பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன்; உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை; ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர்; அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது. நான் மிகப் பெரிய செல்வந்தன்; ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை; ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?
ஒரு நாள் அவரிடம் சென்று, “நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே! அதெப்படி உன்னால் முடிகிறது?”
அதற்கவர் சொன்னது: “நான் ஒரு முஸ்லிம். ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்”.
அதற்கு நான் அவரிடம், “அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா?” எனக் கேட்டேன்.
அதற்கவர், “ஆம்” என்று பதிலளித்தார்.
நான், “அதெப்படி?” என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.
அதற்கவர், “நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: ‘இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும்; நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான்; அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது; அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை’. எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது; துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம்; இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும்; ஈடேற்றமாகும்; இன்பமாகும்” என அவர் பதிலளித்தார். இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது.”
‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்
இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?
சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே! எனக்கு எழுத முடியாதே! என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.
புன்முறுவல் பூப்பதற்கு மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே! இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். ‘முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்’. எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.
எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
‘நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை’ என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).
‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை’ என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).
தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Reward/Virtue of reconciling between two disputing parties

Allah, the Exalted, says:
1.      “So fear Allah and adjust all matters of difference among you, and obey Allah and His Messenger (Muhammad), if you are believers” [al-Anfaal 8:1] 

2.      “There is no good in most of their secret talks save (in) him who orders Sadaqah (charity in Allah’s Cause), or Ma‘roof (Islamic Monotheism and all the good and righteous deeds which Allah has ordained), or conciliation between mankind; and he who does this, seeking the good Pleasure of Allah, We shall give him a great reward” [al-Nisa’ 4:114] 

3.      “And obey Allah and His Messenger, and do not dispute (with one another) lest you lose courage and your strength departs, and be patient. Surely, Allah is with those who are As‑Saabiroon (the patient)” [al-Anfaal 8:46

4.      “And hold fast, all of you together, to the Rope of Allah (i.e. this Qur’an), and be not divided among yourselves, and remember Allah’s Favor on you, for you were enemies one to another but He joined your hearts together, so that, by His Grace, you became brethren (in Islamic Faith), and you were on the brink of a pit of Fire, and He saved you from it. Thus Allah makes His Ayaat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.,) clear to you, that you may be guided” [al ‘Imraan 3:103] 
Messenger of Allah (peace be upon him) said,
1.      “Reconciling between people is better than observing voluntary fasts, offering voluntary prayers and giving voluntary charity. [Tirmidhi]

2.      “Shall I not tell you something that is better than the status of (voluntary) fasting, prayer and charity?” They said: “Yes.” He said: “Reconciling in a case of discord, for the evil of discord is the shaver, It is the shaver, and I do not say that it shaves hair, but that it shaves (i.e., destroys) religious commitment.” [Tirmidhi]

3.      “He is not a liar who seeks to reconcile between people and says good things.” [Bukhaari, 2490]

4.      “Do not hate one another, do not envy one another, and do not turn away from one another. Be, O slaves of Allah, brothers. It is not permissible for a Muslim to forsake his brother for more than three days.” [Bukhaari, 6065; Muslim, 2559]

5.      “It is not permissible for a Muslim to forsake his brother for more than three days, each of them turning away when they meet. The better of them is the one who gives the greeting of salaam first.” [Bukhaari, 2757; Muslim, 2560]

6.      “The gates of Paradise are opened on Monday and Thursday, and everyone who does not associate anything with Allah is forgiven, except a man who has had an argument with his brother. It is said: ‘Wait for these two until they reconcile, wait for these two until they reconcile, wait for these two until they reconcile.” (“Wait for these two” means wait until they have reconciled and love has been restored between them) [Muslim, 2565]

7.      “Whoever forsakes his brother for a year, it is as if he has shed his blood.” [Abu Dawood]
Commentary:
1.      Islam has permitted telling lies in order to achieve this great purpose. So it is permissible for you to tell each party that the other has said good things about them and praised them so as to encourage reconciliation. This does not come under the heading of lies that are haraam. 
2.      It is forbidden for a Muslim to forsake his brother by not greeting him with salaam and by turning away from him for more than three days, so long as that forsaking is not for a shar’i reason and is not being done in order to achieve some purpose, in which case it is permissible to forsake him for more than three days. 

3.      You have to remind these two disputing parties of these Quranic Verses and haadeeths. Try to reconcile their points of view, and encourage them to forget their differences. You could address each of them directly, or you could write these texts on a piece of paper and give it to them to read. We ask Allah to help you to do that which is good. And Allah knows best.

Thanks; Eng. Burhan

குர்ஆன் ஓத கற்றுக்கொள்ள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்

குரான் ஓத தெரியாதவர்களுக்கு சிறந்த ஆன் லைன் மென் பொருள் கூட தமிழ் மொழியாக்கம் அனைவரும் பயன் பெறுங்கள்

http://www.houseofquran.com/qsys/quranteacher1.html
 
-SMB Sulthan

முஸ்லிம்கள் மீதான ஹிந்துத்துவாவினரின் பொய்ப் பிரசாரங்களுக்கு பேரா.அ.மார்க்ஸ்-தி.மு.க. வழக்கறிஞர்.பிரசன்னா நெத்தியடி பதில்!


Inline image 1

சேலத்தை சேர்ந்த பா.ஜ க.பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருமித்து கண்டித்துள்ளன.வ ன்முறை கூடாது என்பதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் நிலைபாடாக இருந்து வரும் நிலையில்,ரமேஷ் கொலையை அரசியலாக்கி ஆதாயம் அடையத் துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள், ரமேஷ் மற்றும் கடந்த காலங்களில் தனிப்பட்ட
காரணங்களுக்காக கொல்லப்பட்ட ஹிந்துத்துவாவினரின் படுகொலை சம்பவங்களை முஸ்லிம்களோடு இணைத்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை மீடியாக்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது.இன (25 ந் தேதி) கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் பேரா.அ.மார்க்ஸ்,சமூக ஆர்வலரும் தி,மு.க வழக்கறிஞருமான பிரசன்னா,திருவாரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்ட விவாதம் நடை பெற்றது. 'தமிழகமா? கொலைக்களமா? என்ற தலைப்பில்
நடந்த இந்த விவாதத்தில்,தமிழகம் கொலைக்களமாக மாறுகிறதா?கொலைகளுக்கு மதச் சாயம் பூசப்படுகிறதா என்கிற கருப்பொருளுடன் நடந்த இந்த விவாதத்தில்...ப.ஜ.க வின் கருப்பு பேசிய போது,

''இந்துதுவா வாதிகளை கொலை செய்வது முஸ்லிம்க தான்.கோவை குண்டுவெடிப்பை உதாரணமாக சொல்லலாம் '' என்றவுடன் கருப்பின் பேச்சை எதிர்கொண்ட பேரா.மார்க்ஸ்,''நீங்கள் கோவை குண்டு வெடிப்பை எடுத்தால்,அதன் முழு வரலாற்றையும் நான் சொல்லவேண்டி வரும்''என்றவர், தொடர்ந்து ''முதன் முதலில் அப்துல் ஹக்கீம் என்ற முஸ்லிமை கொலை செய்து (கொலை பட்டியலை)
துவக்கி வைத்தது.அதன் பிறகு இரு தரப்பிலும் மாறி மாறி கொலைகள் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலைகளை காவல்துறையும் ஹிந்துத்துவாவினரும் சேர்ந்து செய்தனர்.அதன் பின்னர் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.'' என்றார்.

இதே போல, முத்துப்பேட்டை ஊர்வலம் குறித்த பேச்சு வந்த போதும்,''முத்துப் பேட்டை கலவரங்களைத் தொடர்ந்து 4 முறை நான் குழுவினருடன் உண்மை அறியும் குழுவாக சென்று சம்பவங்களை ஆய்வு செய்திருக்கிறேன. முத்துப்பேட்டையின் வீதிகள் குறுகலானவை.அந்த வழியாக ஊர்வலமாக செல்லும் ஹிந்துத்துவாவினர்,முஸ்லிம் பெண்களைப்  பார்த்து அசிங்கமாக பேசுவதும், ஆபாச செய்கைகளை செய்வதுமாக செல்வது பிரச்சனைக்கு காரணம்.ஒரு கலவரத்தில சுமார் 1 கோடி ரூபாய் வரை முஸ்லிம்களின்
சொத்துக்கள் இழப்பிற்குள்ளாயன.சென்னை உயர்நீதி மன்றத்தில் கொடுத்த எங்களது உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகளை (மாற்றுப்பாதையில் ஊர்வலம் கொண்டு செல்லப்படவேண்டும் என மாற்றுப் பாதை திட்டத்தை வரைந்து,

அதன்படி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது,பேரா.மார்க்ஸ் குழுவினரின் பரிந்துரைகளையும் மனுவில் இணைத்து சமர்பித்திருந்தது) நீதி மன்றம் மாற்றுப் பாதைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு பின் நடந்த ஊர்வலத்தை கண்காணிக்க எங்கள் குழுவினருடன் சென்றோம்.கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மாடியிலிருந்து நாங்கள் கண்காணித்தோம்.

புதிய மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என ஹிந்துத்துவாவினர் முரண்டு பிடித்தனர்.'' என பேரா.மார்க்ஸ் சொன்ன போது..''மார்க்ஸ தவறான செய்திகளை சொல்கிறார்'' என மறுத்தார் கருப்பு. ஆனால் பேரா.மார்க்ஸ் சொல்வது உண்மை என்பதற்கு நாம் உட்பட பலர் சாட்சி.அன்றைய தினம்,நமது மக்கள் ரிப்போர்ட்டின் நிருபர் குழுவினரான வேளச்சேரி சிராஜ்,கலிமுல்லா ஆகியோர் ஊர்வலம் குறித்த செய்தியை சேகரிக்க முத்துப்பேட்டையில் முகாமிட்டிருந்த னர்.அந்த செய்திகளை மக்கள் ரிப்போர்ட்டில்
வெளியிட்டிருந்தோம்.

புதிய மாற்றுப்பாதையில் போக மாட்டோம் என இதே கருப்பு,அப்போதைய திருவாரூர் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபிநபு வின் காவல் வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதத்தில் பேசிய வழக்கறிஞர் பிரசன்னா..''ஹிந்துத்துவாவினரின படுகொலை சம்பவங்களுக்கு பல்வேறு தனிப்பட் காரணங்கள் இருக்கின்றன.ஆனால் முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது தவறான போக்கு.

இது காவல்துறையின் கையாலாகததனம்.கா வல்துறையும் கூலிப்படையும்,ஹிந்துத்துவாவினரும்
முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது அருவருப்படிட்டர் ரமேஷ் கொலை நீங்கலாக(குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்ப டவில்லை.) படுகொலையான ஹிந்துத்துவாவினரை கொன்றவர்கள் யார்என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள்யாரும் முஸ்லிம்கள் இல்லை...'' என்றார்.

ஜக்காத் மற்றும் தான தர்மங்கள் - சந்தேகங்களும், தெளிவுகளும் (Q&A - ZAKAAH and CHARITY

                                                                                                                    By : Eng. Burhan

For your knowledge updates...
 
 
ZAKAAH:
 
1. Spending zakaah 45185
51 . Which is better - giving zakaah openly or concealing it? 145557
101 . It is permissible to pay zakaah from something other than the saved money? 84322
151 . He gave him zakaah when he was not entitled to it 157136
201. He gave him zakaah on the basis that he give it back to pay off his debt 99796
220 . zakaah? 87810
251 . It is permissible for a person to give his zakaah to a relative on whom he is not obliged to spend 105305
253 . pay zakaah on it? 105333
256 . pay zakaah on it? 117209
257 . zakaah on it? 88168
259 . zakaah on it? 67594
263 . zakaah on it? 88176
264 . zakaah? 131008
CHARITY:
 
Hajj is better than charity 36875
49 . charity? 85039
51.    voluntary charity? 112754
73 . in charity? 66822